குமாரபுரம் ரயில் நிலையம் | ஜெ.பொன்னுராஜ் | Kumarapuram Rayil Nilaiyam | J.Ponnuraj

ஜெ.பொன்னுராஜின் “குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதைத் தொகுப்பு” – நூல் அறிமுகம்

ஈர மனங்களின் தரிசனங்கள் ஒரு நாள் சென்னை செல்லும் பேருந்திற்காக, புதுச்சேரி, இந்திராகாந்தி சிலை சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். திண்டிவனம் வரை செல்லும் பேருந்தில் சன்னலோரம் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, சிக்னலில் நின்று மல்லிகைப் பூ விற்கும் ஒருவரிடம் பூவை வாங்கினார்கள்.…
கே.பி.நாகராஜன் எழுதிய - ஏன் எழுதுகிறேன் | Why I Write - KP Nagarajan

 கே.பி.நாகராஜன் எழுதிய “ஏன் எழுதுகிறேன்” – நூலறிமுகம்

எடையற்றதாக்கும் எழுத்து,  துன்பத்தைக் கடக்கும் தோணி  எங்கள் வீட்டில் எங்கள் இருவருக்குமே வாசிக்கும் பழக்கம் இருப்பதால், எங்கள் பிள்ளைகளுக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது. நூலகம் சென்று வாசிக்கும் பழக்கமும் சிறியவர்களாயிருக்கும்போதே வந்து விட்டது. எங்கள் இளைய மகனின் நண்பனின் தந்தை…