ஜூன் 1: ஓட்டுநர் தினம் - பயணத்திற்கு இன்பம் ஊட்டுநர் ஓட்டுநர் - எஸ் வி வேணுகோபாலன்

ஜூன் 1: ஓட்டுநர் தினம் – “பயணத்திற்கு இன்பம் ஊட்டுநர், ஓட்டுநர்” – எஸ் வி வேணுகோபாலன்

இளவயதில் வெளியூர்ப் பயணம் எப்போது வாய்க்கும் என்று காத்திருந்த நாட்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். அவ்வளவு ஏன், குழந்தைப் பருவத்தில் தெருவில் ஹார்ன் அடித்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வண்டி ஓட்டாத இளமைப் பருவம் உண்டா என்ன... பேருந்துகளின் மோட்டார் உறுமும்…
isai vazhkai 96 இசை வாழ்க்கை 96

இசை வாழ்க்கை 96: இசையாய் வா வா… – எஸ். வி. வேணுகோபாலன் 

உலகப் பெண்கள் தின வாழ்த்துகளில் தொடங்குகிறது இசை வாழ்க்கை. மகாகவி பாரதியிடத்தில் இளவயதில் கற்றுக் கொண்டது பாலின சமத்துவம் குறித்த முதற்பாடம். ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் ..... புன்மை தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்’ என்று அவர் கொண்டாடும் இடத்தில்…
தர்ப்பண சுந்தரி(Tharpana Sundari)-எஸ்.வி.வேணுகோபாலன்

எஸ் வி வேணுகோபாலன் எழுதிய “தர்ப்பண சுந்தரி” நூல் அறிமுகம்

  கவித்துவ வாசிப்பில் கவரும் சிறுகதைகள் எஸ் வி வேணுகோபாலன் அவர்களது  தர்ப்பண சுந்தரி தொகுப்பின் 16 சிறுகதைகளும் சிறப்பு.  எழுத்து நடை படிப்பதற்கு எளிதாக - கவித்துவத்துடனும் உள்ளது. ஒவ்வொரு‌ சிறுகதையைப் படித்து முடித்தவுடன்‌ அடுத்த கதையைப் படிக்க ஆவலாக இருந்தது. 'இருட்டுப்…
இசை வாழ்க்கை 95 – “இசை முறிச்சதேனடியோ”? –   எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 95 – “இசை முறிச்சதேனடியோ”? – எஸ் வி வேணுகோபாலன் 

மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இந்தக் கட்டுரை. இசை வாழ்க்கை எழுதாவிட்டாலும் இசை இல்லாமல் வாழ்க்கை இல்லை. வாசகர்கள் என்னை எத்தனை தண்டித்தாலும் தகும். உங்கள் சினத்தைத் தணிக்கும் என்ற நம்பிக்கையில் சுழலத் தொடங்குகிறது இந்த வார எழுத்து. ரயில் பயணத்தில்…
இசை வாழ்க்கை 94: இசையில் அடங்குதம்மா - எஸ் வி வேணுகோபாலன் isaivazhkai-94-isaiyil-adanguthamma-web-series-written-by-s-v-venugopalan

இசை வாழ்க்கை 94: இசையில் அடங்குதம்மா – எஸ் வி வேணுகோபாலன் 

      அண்மையில் நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்தில் உறவினர்களோடு அதிகம் பேசியது இசை பற்றியானது என்பது உண்மையில் எதிர்பாராதது. குறிப்பாக, மதுரையிலிருந்து வந்திருந்த மோகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முதன்மை மேலாளராகப் பணியாற்றியவர், பாண்டியன் கிராம வங்கியிலும் தோழர்…
இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

முந்தைய கட்டுரையில் எழுதிய ஆபோகி போகி ஆகிப் பொங்கித் ததும்பி அன்பர்கள் பலரைக் கொண்டாடவும், பழைய சிந்தனைகளில் மீண்டும் பண் பாடவும் வைத்து விட்டிருக்கிறது. வகுப்புத் தோழன் ரவி, உடன் வேலை பார்த்த எஸ் ஆர் சுப்பிரமணியன் இருவரும் கவிதையாகவே வரைந்து தள்ளி இருக்கின்றனர். 'இரண்டு…