Tag: ஏமாந்து
கவிதை: மனித சடலம் – சரகு
Bookday -
எல்லாவற்றையும் இழந்து நிற்கும்
மனித சடலத்திடமிருந்து
ஒரு முனகல் மட்டுமே வரும்..
அந்த முனகலும்
அவருக்கு நெருக்கமானவர்க்கு
மட்டுமே தெரியும்..
கொடுமை எதுவென்றால்
அவரும் அதை
நிராகரிப்பார் ..
ஒரு பாலைவனத்தில்
கானல்நீர் பார்த்து
ஏமாந்து ஏமாந்து
பழக்கப்பட்ட
அந்த மனித சடலம்
இரத்தமும் சதையும்
நைந்துபோகும்வரை
அந்த நிராகரிப்பையும்
உண்மையென்று
எண்ணிக் கொள்ளும்..
விட்டில் பூச்சிகள்
விளக்கை நம்புவதுபோல்
உண்மையின் பிடியில்
சிக்குண்டுவிட்டால்...
Stay in touch:
Newsletter
Don't miss
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்
இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....
Poetry
கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்
பெண்மையை உணர மறந்த மானுடா...
கொள் எனது ஆவேசத்தை..
ஒரு தூண் பெண் என்றாலும்
துகிலுரித்துப்...