Haiku- kavithai |ஹைக்கூ- கவிதைகள்

சாந்தி சரவணனின் கவிதைகள்

காலையும் மாலையும் அலங்கரித்து தயரானாள் பெண் சமையலறை செல்ல    ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறாள் பெண் வீட்டில் அசையா பொருளுடன்   விசிலிட்ட குக்கர் சமையலறையில் மௌனமாய் அம்மா   இயற்கையின் சீற்றம் வெடித்தது பூமி அம்மாவின் கோபம்  …