Posted inPoetry
சாந்தி சரவணனின் கவிதைகள்
காலையும் மாலையும் அலங்கரித்து தயரானாள் பெண் சமையலறை செல்ல ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறாள் பெண் வீட்டில் அசையா பொருளுடன் விசிலிட்ட குக்கர் சமையலறையில் மௌனமாய் அம்மா இயற்கையின் சீற்றம் வெடித்தது பூமி அம்மாவின் கோபம் …