Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங்

ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங்

ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங் 1.கோடை வெயில் நாயுடன் விளையாடுகிறது கார்மேக நிழல் 2.பூ உதிரும் போதெல்லாம் ஆடுகிறது கிளை ஊஞ்சலில் சிறுமி 3.நிலைக்கண்ணாடி நிழலை ரசிக்கிறான் நிஜ மனிதன் 4.பரபரப்பாக சமையலறை அம்மாவுக்கு உதவுகிறது தூங்கும் குழந்தை 5.அலைபேசி கோபுரம்…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங்

1. பரந்த குளம் இலையளவே இருக்கிறது எறும்பின் எல்லை 2. பெரிய காடு குச்சியுடன் திரும்புகிறது கூடிழந்த பறவை 3. கோடை வெயில் நாயுடன் விளையாடுகிறது கார்மேக நிழல் 4. உயர்ந்த ஆலமரம் விழுதைப்பற்றி இறங்குகிறது விழுந்த மழை 5. அடிவாங்கிய…
Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்… ஐ.தர்மசிங் ஹைக்கூ

1. காலியானது கூடை நிரம்பி வழிகிறது பூக்காரி சிறுமியிடம் புன்னகை   2. விற்பவர் வாசிக்கிறார் வாங்கியவர் தடுமாறுகிறார் ஒரே புல்லாங்குழல்   3. செடிகள் விற்கப்படும் விளம்பரம் தொங்குகிறது பட்ட மரத்தில்   4. கைம்பெண் புதுவாழ்வு தருகிறது பூக்கடை…
ஒரு கேள்வி- ஐ.தர்மசிங் |A question-Poem-I. Dharmasingh

” ஒரு கேள்வி …” (கவிதை) – ஐ.தர்மசிங்

இறைவன் கனவாகவே இருக்கும் இன்னொரு பொம்மை சாத்தான் பயமுறுத்தும் இன்னொரு பூச்சாண்டி மதம் ரசனை ததும்பும் இன்னொரு பாட்டிக் கதை போர் விமானம் சிறகடிக்காமல் பறக்கும் அதிசய பட்டாம்பூச்சி வெடிகுண்டு விழாக்கால நவீனப் பட்டாசு உள்நாடு துள்ளி விளையாடும் சொந்த வீடு…
Poem - கவிதை |கருவறை | I. Dharmasingh

ஐ.தர்மசிங் எழுதிய கவிதைகள்

1. " கருவறை"   ஒன்றில் தீப ஒளியின் பரவல் ஒன்றில் அடர் இருட்டின் ஆதிக்கம் ஒன்றில் ஊசலாடும் நம்பிக்கை ஒன்றில் தீர்க்கமான நம்பிக்கை ஒன்றில் ஒன்றன் பின் வரிசை ஒன்றில் புதுமையான தனித்துவம் ஒன்றில் தகுதியைப் பொறுத்த அங்கீகாரம் ஒன்றில் புதையல்…
வனம் | Mets | கவிதை | Poem

“வனம்” கவிதை – ஐ.தர்மசிங்

மலர்கள் மலர்ந்தால் இயற்கை அழகாகும் மலர்கள் உதிர்ந்தால் மண்ணை அழகாக்கும் இலைகள் துளிர்த்தால் நம்பிக்கை வசமாகும் இலைகள் விழுந்தால் சருகாகி உரமாகும் காய்கள் காய்த்தால் தன் மதிப்பை உயர்த்தும் காய்கள் கனிந்தால் சுவை தரும் கனிகளாகும் கிளைகள் படர்ந்தால் விருட்சமாக உருமாறும்…
கவிதை: “என்று தணியும்” – ஐ.தர்மசிங்

கவிதை: “என்று தணியும்” – ஐ.தர்மசிங்

    சிலரிடம் துளித்துளியாக ருசிக்கிறாய் சிலரிடம் மிடறு மிடறாக அருந்துகிறாய் சிலரிடம் குடம் குடமாக உறிஞ்சி சப்புக் கொட்டுகிறாய் நடைபாதைகளின் நடுவில் குளத்தின் படிக்கட்டுகளில் கிணற்றடியில் வழிபாட்டுத் தலத்தின் வாசலில் கறையாய்ப் படிந்து கிடக்கின்றன உன் பாத சுவடுகள் கல்விக்…
கவிதை: “மறைத்தல்” – ஐ.தர்மசிங்

கவிதை: “மறைத்தல்” – ஐ.தர்மசிங்

      "மறைத்தல்" மறைத்து விட்டதாக மார் தட்டிக் கொள்கிறீர்கள் மறைத்ததால் தான் உற்று நோக்குகின்றன ஊரின் கண்கள் எனும் உண்மை உணராமல் விழிகளை மூடிவிட்டு உலகம் இருண்டு விட்டதாக எண்ணிக் கொள்ளும் உங்கள் பூனைத்தனம் அறிவாளித்தனமா இல்லை அறிவிலித்தனமா…
i.dharmasingh kavithai ஐ.தர்மசிங் கவிதை

ஐ.தர்மசிங் கவிதை

அவனை " சீ நாயே " என்று உமிழாதீர்கள் எந்த நாயும் இன்னொரு நாய் மீது சிறுநீர் கழிப்பதில்லை அவனை " எருமை மாடு " என்று திட்டாதீர்கள் எந்த எருமையும் இன்னொரு எருமை மீது சிறுநீர் கழிப்பதில்லை அவனை "…