Posted inBook Review
நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – இரா.செந்தில் குமார்
1970- களின் தேனி நகரின் சாமானிய மக்களின் வாழ்க்கை சூழலை விவரித்து காட்டும் நாவல் ஒற்றை வாசம். வாழ்ந்து முடிக்க போகும் தருவாயில் உள்ள தம்பதியின் முந்தைய வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் அற்புதமான புனைவு. கதையின் மையமாக சுகந்தனும், ஜோதியும் வலம்…

