Tag: ஒலிபெருக்கி
கவிதை: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – செ. தமிழ்ராஜ்
Bookday -
இலைதழை தின்னும்
ஆடு முன்னே
ஒலிபெருக்கியை நீட்டினால்
அது பயந்து உளறுகிறது
ஊடகத்தின் முகங்களில்
எச்சில் துப்புகிறது.
உண்மைக்கு முறைக்கும் மைக்குகளெல்லாம்
பொய்மைக்கு புழுப்போல் நெளிகின்றன
முதலாளித்துவ பத்திரிக்கைகளில்
பேனாக்களின் நிப்புகள் வளைந்து
நெடுநாட்களாயிற்று.
ரபேல் கடிகாரம் கட்டி
கேள்வியின் சபைக்கு வந்த ஆட்டிடம்
ரசீது கேட்டால்
அது தேள்கொட்டிய திருடனைப்போல்
திருதிருவென விழித்தது.
கால...
Stay in touch:
Newsletter
Don't miss
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்
இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....
Poetry
கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்
பெண்மையை உணர மறந்த மானுடா...
கொள் எனது ஆவேசத்தை..
ஒரு தூண் பெண் என்றாலும்
துகிலுரித்துப்...