ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ” ஓரெண்டே, ரெண்டே…. {நாவல்}” – தேனிசீருடையான்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ” ஓரெண்டே, ரெண்டே…. {நாவல்}” – தேனிசீருடையான்

        அரசுப் பள்ளிகளும் அரசாங்கமும்!   அரசு கல்விக்கூடங்கள், குறிப்பாக ஊரகப் பகுதியில் இயங்கும் பள்ளிகள் உயிர்த்துடிப்பு இல்லாத வெற்றுடம்பாய்க் கிடப்பதைத் தோலுரித்துக் காட்டும் இலக்கியப் பனுவல் இந்த நாவல். கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி என்பது வெறும்…