Posted inPoetry
கசல் கவிதை – புலவர் ச.ந.இளங்குமரன்
நீயே என் வாழ்வு நிலைகுலைந்து போகும் என அறியவில்லை ! நீயே என் உலகம் நிலநடுக்கம் எப்போது தெரியவில்லை ! நீயே என் கனவு விழி உறக்கம் போகும் என நினைக்கவில்லை ! நீயே என் இன்பம் பருகுவது நஞ்சென்னும் நினைப்புமில்லை…
