fiscal relations

மிகச் சிறந்த முறையில் நிதியை நிர்வகிப்பதில் கேரளா இந்தியாவிற்கே முன்னோடி

12-08-2024 அன்று ஏசியன் இதழியல் கல்லூரி வளாகத்தில் இந்தியாவில் ஒன்றிய – மாநில நிதி உறவுகள் தொடர்பான சவால்கள் மற்றும் முன்னோக்கிய பாதை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு  முன்னாள் கேரள நிதி அமைச்சர் டாக்டர். தாமஸ் ஐசக் அவர்கள் தலைமை…
மாணவர் மனசு | Manavar Manasu

தேனி சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” – நூலறிமுகம்

கோடை விடுமுறை.. குழந்தைகள் போல் ஏனோ எனக்கும் இந்த விடுமுறை தேவை பட்டது.. ஊரெல்லாம் சுற்றி வீடு வந்து சேர்ந்தாச்சு... இன்று எனது வாசிப்பில் தேனி சுந்தர் அவர்களின் மாணவர் மனசு புத்தகம் குறித்த வாசிப்பு அனுபவம் இந்த நூல் 16…
எம்மண்ணின் நட்சத்திரங்கள் - புக்ஸ் ஃபார் சில்ரன்

மாணவி சூடாமணி எழுதிய “எம்மண்ணின் நட்சத்திரங்கள்” – நூலறிமுகம்

வாட்சப் வழியாக இந்த நூல் வெளியீட்டுச் செய்தி கிடைத்து, நல்லதொரு வெளியீட்டு விழாவைக் கண்ட நிறைவுடன் வீட்டுக்கு வந்து புத்தகத்தை படித்து முடித்தேன். சமகால சிறார் எழுத்துலகம் பிரமிக்க வைக்கிறது.. நாம் இவர்களை கவனிக்காமல் இருக்கிறோமோ என்ற கவலை வந்தது. மூத்த…
சிறு வீ ஞாழல் | siru vee gnaazhal

பிரியா பாஸ்கரன் எழுதிய “சிறு வீ ஞாழல்” – நூலறிமுகம்

காஞ்சிபுரம் அருகில் வெம்பாக்கத்தில் பிறந்து தற்போது மிச்சிகன் மாகாணத்தில்,பொது நிறுவனமொன்றின் மேலாளராகப் பணிபுரியும் திருமதி.பிரியா பாஸ்கரன்,சங்க இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றவர்.இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.இவரது கவிதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புலிநகக்கொன்றை மரத்துக்கு ஞாழல் என்று பெயர்.அம்மரத்தின் வெண்கடுகு போன்ற சிறு…
சிலேட்டுக்குச்சி - சக.முத்துக்கண்ணன்| Silettukuchi

சக.முத்துக்கண்ணன் எழுதிய “சிலேட்டுக்குச்சி” – நூலறிமுகம்

ஆசிரியர் மாணவர் என்ற நிலையிலும் மாணவர் ஆசிரியர் என்ற வகையிலும் உறவுகள் வலுப்படவும் மேம்படவும் ஒன்றுக்கொன்று உறுதுணையாய் இருந்து பள்ளி என்னும் கட்டமைப்பை மேம்படுத்தவும் ஆதாரமாக உள்ள வகுப்பறையின் நிகழ்வுகளையும் அதன் வழியே ஆசிரியப் பணியில் தான் பெற்ற அனுபவங்களையும் கட்டுரையாகத்…
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா- சி. பாலையா (Uruthi konda nenjinai vaa vaa - c.balayya)

சி. பாலையா எழுதிய “உறுதி கொண்ட நெஞ்சினாய் வா! வா!” – நூலறிமுகம்

நூல் புதுமுக வாசிப்பாளர்களுக்கு, நமது தலைவர்களின் தனித் திறனையும் அவர்களின் சமூக பங்களிப்பையும் சுருக்கமாக கூறும் படைப்பு. 20 கட்டுரைகளும் பல்வேறு இதழ்களில் வெளிவந்த தொகுப்பாக காந்தி, பெரியார், வ உ சி, பகத்சிங் பாரதி- தாகூர் ஒப்பீடு, அதோடு அரிஸ்டாட்டில்…
Siraikkul olinthirukkum natchathirangal சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்

மதுரை நம்பி எழுதிய “சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்” – நூலறிமுகம்

சிறைச்சாலை ஓர் இருண்ட உலகம். உயர்ந்த மதில்களுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியுலகிற்குத் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வெளியுலகம் மெனக்கெடுவதும் இல்லை. இதற்கு எதிர்மறையாக சிறை வளாகத்துக்குள் கட்டுண்டு கிடக்கும் தண்டனைக் கைதிகள் வெளியுலகு குறித்த சிந்தனைகளுடனேயே வாழ்நாட்களைக் கழிப்பது என்னவொரு முரண்!…
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் (Siraiyil Olirum Natchathirangal)

மதுரை நம்பி எழுதிய “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்- பாகம் 2” நூலறிமுகம்

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் முதல் பாகத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளது. சினிமாவில் தான் ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியிடப்படுவது உண்டு. இலக்கிய உலகிலும் அது பரவியிருப்பது மகிழ்ச்சியான தொன்று. எழுத்தாளர் நம்பி அவர்கள்…
மாணவர் மனசு (Manavar Manasu) தேனி சுந்தர் (Theni Sundar)

தேனி சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” நூலறிமுகம்

மதுரை ஆயி அம்மா கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு கொடுத்து விட்டு சத்தமில்லாமல் இருந்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களது பதிவிற்கு பிறகு மிகவும் கவனம் பெற்றார். அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அதுபோல தாங்கள் படித்த காரியாபட்டியில்…