Tag: கண்ணீர்
ஜலீலா முஸம்மில் கவிதை
Bookday -
விழிகளின் உப்பரிகையில்....
நொடியெல்லாம்
புதிதாகத் தோன்றத் தொடங்க
சொற்களால் அலங்காரம்
செய்த கவிதைக்காடு
பற்றியெரிகிறது...
இறங்குமிடத்தை நிர்ணயம்
செய்யமுடியாத
அவசரப் பயணத்தில்
இதயம் அல்லாடுகிறது...
பாலை நிலத்தில்
விழுந்த ஒரு மழைத்துளியாய்
காணாமல் போய் அலைகிறேன்...
முளைத்துப் பெருக்கெடுக்கும்
ரகசியங்களைக் கிசுகிசுத்து
கிச்சுகிச்சு மூட்டியே
களைத்துக்கிடக்கும்
குரல் வழி இழையும் பேரன்பு...
தீச்சுடருக்குள் தண்ணீரும் நீர்க்குவளைக்குள் பெருஞ்சுவாலையுமென
திடீர் மாயங்கள்...
நாடி...
மொழிபெயர்ப்பு கவிதை – வசந்ததீபன்
Bookday -
யசோதா
=======
நான் உன்னை தாலாட்டுவேன்
எனது நெஞ்சின் முள் காட்டில்...
தண்டனை தருவேன்
உனது அலைகிற கூந்தலுக்கு
பாலைவனக் காற்றால்
அணிவிப்பேன் உனக்கு...
சமுத்ரமும்
ஒட்டுமொத்த ஆகாசமும்...
மற்றும் விளையாடுவதற்காக தருவேன்
உனக்கு நாடு கடத்தப்பட்ட
மக்களின் சுவாசம்
நீயும் நானும் போவோம்
அந்த...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...
Article
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 5 – கவிஞர். எஸ்தர்ராணி
கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு
தொடர் கட்டுரை- 5
கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச,...