பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - பாடல்கள் | Pattukkottai Kalyanasundaram - Songs

பட்டுக்கோட்டையின் பாடல்கள் சொல்லும் கதைகள்

"ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே... கரையோரத்தில் நிற்கதே கெண்டைக் குஞ்சு... தூண்டில்க் காரன் வரும் நேரமாச்சு ரொம்ப துள்ளிக்குதிக்காதே கெண்டைக் குஞ்சே..."     என்று 14 வயதினில் ஒரு ஆத்தங்கரயில் முளையிட்டது அவனது கவிதைகள். கரையில் துள்ளிக்குதிக்கும் கெண்டைக் குஞ்சுகள்,…
அத்தியாயம் 33: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 33: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      மனமாற்றத்தை விதைப்பது என்றால் என்ன? பாட்டாளி வர்க்க சோஷலிச அரசு வந்ததும் சமூகத்தில் காலங்காலமாக நிலைப்பெற்றிருக்கும் ஆணாதிக்க முறை போன்ற சமூகப் புற்றுகளை உடனே அகற்றிவிட முடியாது. இந்தச் சமூகப் புற்றுகளுக்கு அடிப்படையாக இருக்கும் கட்டமைப்புகளைத் தகர்ப்பதன்…