எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் | Vishnupuram Saravanan | Kayiru | கயிறு

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனின் “கயிறு” இளையோர் சிறுகதை நூல் அறிமுகம்

எழுத்தாளர் நக்கீரன் சொல்வதைப் போல் "மிகச் சிறிய கதை ஆனால் மிகப்பெரிய சமூக நோயான சாதிய சிக்கலை பேசுவது இதன் சிறப்பு." எங்க ஏரியா பக்கமெல்லாம் கையில் அல்ல இடுப்பில்தான் கயிறு கட்டுவார்கள் (அரைஞாண் கயிறு). எதற்காக எனில் அதுவும் ஒரு…
noolarimugam: kayiru-e.p.sindhan நூல் அறிமுகம்: கயிறு - இ.பா.சிந்தன்

நூல் அறிமுகம்: கயிறு – இ.பா.சிந்தன்

ஓங்கில் கூட்டத்தின் மற்றொரு முக்கியமான நூல் ‘கயிறு’. முதல் நூலில் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுமியின் மனதில் சாதி குறித்து என்ன புரிதல் இருந்தது என்பதை எழுதியதைப் போல், இன்றைய காலகட்டத்தில் சாதி என்னவாக இருக்கிறது என்பதை மிகமிக நேர்த்தியாக…