Posted inPoetry
ஐ.தர்மசிங் எழுதிய கவிதைகள்
1. " கருவறை" ஒன்றில் தீப ஒளியின் பரவல் ஒன்றில் அடர் இருட்டின் ஆதிக்கம் ஒன்றில் ஊசலாடும் நம்பிக்கை ஒன்றில் தீர்க்கமான நம்பிக்கை ஒன்றில் ஒன்றன் பின் வரிசை ஒன்றில் புதுமையான தனித்துவம் ஒன்றில் தகுதியைப் பொறுத்த அங்கீகாரம் ஒன்றில் புதையல்…


