Poem - கவிதை |கருவறை | I. Dharmasingh

ஐ.தர்மசிங் எழுதிய கவிதைகள்

1. " கருவறை"   ஒன்றில் தீப ஒளியின் பரவல் ஒன்றில் அடர் இருட்டின் ஆதிக்கம் ஒன்றில் ஊசலாடும் நம்பிக்கை ஒன்றில் தீர்க்கமான நம்பிக்கை ஒன்றில் ஒன்றன் பின் வரிசை ஒன்றில் புதுமையான தனித்துவம் ஒன்றில் தகுதியைப் பொறுத்த அங்கீகாரம் ஒன்றில் புதையல்…
athyaayam : 10 paapa karu...karuvaagi uruvaagi... 19 vaarangalil - prof.s.mohana அத்தியாயம் : 10 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 19 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

அத்தியாயம் : 10 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 19 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

பாப்பாக்கரு ..கருவாக உருவான 19 வாரத்தில் பாப்பாக்கரு 19 வாரத்தில் எப்படி இருக்கும் தெரியுமா உங்கள் குட்டி பாப்பா இப்போது ஒரு மாங்காயின் அளவில் இருக்கிறார் அல்லது  ஒரு பெரிய கத்திரிக்காய் சைஸ். அவருடைய சிறுநீரகங்கள் செயல்பட ஆரம்பித்து  விட்டன; சிறுநீர் சுரந்து கொண்டிருக்கிறது. உங்கள்…
கவிதை: தொப்புள் சொந்தம் – Dr ஜலீலா முஸம்மில்

கவிதை: தொப்புள் சொந்தம் – Dr ஜலீலா முஸம்மில்

❤️❤️❤️ உயிர்க் கொடியில் நல்ல மரங்களை உருவாக்குபவள் தாய்தான் ❤️❤️❤️ தொப்புள் சொந்தம் சுடுகாடு தாண்டி சொர்க்கம் வரைக்கும் ❤️❤️❤️ தொப்புள் கொடியறுத்து கருவறை கழன்ற உன் வலியை உணர்ந்தேன் நான் தாயான பொழுதில் ❤️❤️❤️ புனிதம் என்ற சொல்லுக்குப் பூர்வீக…