Posted inBook Review
நூலறிமுகம் : கலை இலக்கியா கவிதைகள்
2024 தைப்பொங்கலில் தித்திக்கும் பரிசாக என் கை வந்து சேர்ந்தது கலை இலக்கியா கவிதைகள் நூல். கலை இலக்கியா பற்றி, எழுத்தில் உயிர் வாழும் வரம் என்ற தலைப்பில் உமர் தோழர் எழுதிய முன்னுரை, ஆசிரியர் பற்றிய நட்பின் முகவரியை உணர…
