ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – “பிரம்மைகளின் மாளிகை” – நா.வே.அருள்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – “பிரம்மைகளின் மாளிகை” – நா.வே.அருள்

    “பிரம்மைகளின் மாளிகை” இந்திரன் - உலக வரைபடத்தில் ஒரு உள்ளூர்க்காரன் இந்திரனின் கவிதை உலகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறார். 1965 முதல் அவர் கவிதைகளில் இயங்கி இருந்தாலும் அவருக்கான புழங்குதளம் மரபுக் கவிதை உலகமாக இருந்திருக்கிறது. அதுதான்…
கவிதைச் சந்நதம் 34 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 34 – நா.வே.அருள்

      கவிதை - கவிஞர் சிற்பி, கவிஞர் இந்திரன் அவரவரும் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஓர் அவஸ்தை. இது மனிதர்கள் படுகிற மரணாவஸ்தை! “ஒவ்வொருவரும் உள்ளுக்குள் ஒரு பிணத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள் அதன் பெயர் இதயம்!” அடக்கம்…