Father -Poem | அப்பா - கவிதை

ச.சக்தி கவிதைகள்

வரைதல்  யானையையும் காட்டையும் ஒருசேர  வரைந்து பார்க்கிறேன் வரைவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகியே  நிற்கிறது காட்டையும் தன் தாயையும் ‌ இழந்த அந்த குட்டி யானை , நிறம் மரத்தடி நிழலில் படரும் வெயிலின் நிழலை வரைந்து வரைந்து அழிக்கிறேன் தொடர்ந்து கொண்டே…
கவிஞர் ச.சக்தியின் “வானம்” (கவிதை)

கவிஞர் ச.சக்தியின் “வானம்” (கவிதை)

  அருகில் படர்ந்திருக்கிறது மழை தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது தூரல் மடியினில் அமர்ந்திருக்கிறது ஈரம் நான் யாரோடு பேசுவது நீயே சொல்.... நீலம் சிவப்பு கருப்பு யென்ற மூவண்ணம் கொண்ட நீள் வானமே ........!!!!!!          …