Tag: கவிஞர் ச.சக்தி கவிதைகள்
ச.சக்தி கவிதைகள்
Bookday -
1.பறை
மாடறுக்கும் மாடசாமியிடம்
கடனாகக் கேட்டு வாங்கிய மாட்டு ஜவ்வை
பண்ணையார் வீட்டில்
கொடுத்த கொட்டாங்காச்சியில்
மூடி இறுக்கி
வெட்ட வெயிலில் காய வைத்து
கொதித்து நெருப்பென காயும்
சூரியனிடம் முகம் காட்டி வெம்மையேறிய
அப்பறையை ஊரெங்கும்
அடித்து விடுதலையின்
நெருப்பைப் பற்ற வைக்கிறான்
செத்த மாடு தூக்கும்
குருசாமியின்...
அப்பா…!!! | கவிஞர் ச சக்தி கவிதைகள்
Bookday -
அப்பா....!!!! தன்னுடைய
கைக்குக் கிடைத்த
யார் யாரோ குடித்துவிட்டு
வைத்த ஒவ்வொரு
தேநீர்க் குவளையையும்
கண்ணீரால்
கழுவிக்கொண்டிருக்கும்
தன் அப்பாவின்
உழைப்பால்
நிரம்பி வழியும் ஒரு தேநீர்க் கோப்பையில்
தன் மகனின்
கைகளில் மிளிர்கிறது
வியர்வையால்
அகப்பட்ட புத்தகப்பையொன்று , கவிஞர் ச.சக்தி ,
பண்ருட்டி,
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி
ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி
இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு...
Poetry
மு. அழகர்சாமியின் கவிதைகள்
1)
எதை எடுத்துச்சென்றாய்
என்னிடமிருந்து
தேடிக்கொண்டே
இருக்கிறேன்.
நீ அருகில் இல்லாத
இந்த
நாட்களில்.
2)
தினமும்
என் தூக்கத்தை
திருடிக்கொண்டே
செல்கின்றன
உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த
அழகையெல்லாம்
நீயே!
வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள் எல்லாம்
வாடுகின்றனவே!!
4)
இப்பொழுதெல்லாம்
உன்னை
அலைபேசியில்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்
எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....
Poetry
கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்
இது
ஓர் அழகான உலகம்! இது
யாரோ ஒருவரால்
படைக்கப்பட்டதா? இது
தானாகவே
உருவானதா? உலகம்
அழகானதே! அறிவியலைத் தாண்டி
அஞ்ஞானமும்
கோலோச்சுகிறது? இது
ஒரு முடிவற்ற கதை! இப்போது
உலகத்திற்கு வருவோம்; உலகம்
ஓர் ஒப்பற்ற...