Posted inPoetry
ச.சக்தி கவிதைகள்
வரைதல் யானையையும் காட்டையும் ஒருசேர வரைந்து பார்க்கிறேன் வரைவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகியே நிற்கிறது காட்டையும் தன் தாயையும் இழந்த அந்த குட்டி யானை , நிறம் மரத்தடி நிழலில் படரும் வெயிலின் நிழலை வரைந்து வரைந்து அழிக்கிறேன் தொடர்ந்து கொண்டே…