Uyir Ooviyam poem உயிர் ஓவியம்

கவிஞர் ச.சக்தியின் கவிதை : “உயிர் ஓவியம்”

அப்பா திண்ணையில் ‌ அமர்ந்திருக்கிறார் அம்மா அடுப்பாங்கரையில் வெந்து கொண்டிருக்கிறாள் தூரத்தில் ‌அக்கா விறகுகளை‌ சுமந்து வந்து கொண்டிருக்கிறாள் அண்ணன் தன் தங்கைக்குத் தலை சீவி விடுகிறான் கடைசி தம்பி இப்படியான ஒரு புகைப்படத்தை பக்கத்து வீட்டின் சுற்றுச் சுவரில் வரைந்து…
Kavignar Sa.Sakthi Poems கவிஞர் ச.சக்தி கவிதைகள்

கவிஞர் ச.சக்தி கவிதைகள்

      ஒரு பறவையைப் போல தன் கைகளை அகல வீசி பறந்துப் பறந்து நடித்துக் காட்டும் அக்குழந்தையிடம் வானத்தை வரைந்து கொடுத்தேன் வலசைகள் போன பறவைகள் ‌திரும்ப வந்தபடியே தான் இருக்கின்றன எங்கள் கிராமத்தின் குடிசைகளை நோக்கியே ‌,…
கவிதை : வேங்கை வயல் – கவிஞர்: ச. சக்தி

கவிதை : வேங்கை வயல் – கவிஞர்: ச. சக்தி

      தொண்டைக் குழி தாகம் என் உயிரின் அணுவைப் பிளக்க நீர் கொடுயென நீளும் என் வலிச்சொற்களுக்கு மேலும் வலியிடுகிறது நீ கொண்டு வந்து நீட்டிய மலம் கலந்த ஒரு குவளை நீர் , நீங்கள் ஏற்றிய மூவர்ணக்…
கவிதை: கல்வி –  ச.சக்தி

கவிதை: கல்வி – ச.சக்தி

      ஆண்டு ஆண்டுகாலமாய் செருப்பு தைப்பதே வேலையாக கொண்டிருக்கும் அந்த தாத்தாவிடம் எப்படி கூறுவேன் உன் பேரனின் காலுக்கு பூட்ஸ் வந்து இரண்டு நாள் ஆகிவிட்டதென்று, கவிஞர் ச.சக்தி அழகு பெருமாள் குப்பம், பண்ருட்டி
appa

அப்பா…!!! | கவிஞர் ச சக்தி கவிதைகள்

அப்பா....!!!! தன்னுடைய கைக்குக் கிடைத்த யார் யாரோ குடித்துவிட்டு வைத்த ஒவ்வொரு தேநீர்க் குவளையையும் கண்ணீரால் கழுவிக்கொண்டிருக்கும் தன் அப்பாவின் உழைப்பால் நிரம்பி வழியும் ஒரு தேநீர்க் கோப்பையில் தன் மகனின் கைகளில் மிளிர்கிறது வியர்வையால் அகப்பட்ட‌ புத்தகப்பையொன்று , கவிஞர்…