கவிதை - தன்மானமென்பது வீரிய விதை | Poem- Thanmaanam Enbathu Veeriya Vidhai

“தன்மானமென்பது…. வீரிய விதை” கவிதை : கவிஞர் பாங்கைத் தமிழன்

கைகளைத் தட்டித்தட்டி காய்த்துப் போய்விட்டன; பெருமைகளைப் பேசி பேசி வாய் புளித்துப் போய்விட்டது; அன்னாந்துப் பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துப் போய் விட்டன; யாரோ பெற்றப்பிள்ளையின் பின்னால் சென்று பதுங்கி ஒதுங்கி நின்று இருட்டாகி விட்டேன்; எனக்கே என்னைத் தெரியாமல் போய்விட்டேன்;…
உணராமல் உளறாதே - கவிஞர் பாங்கைத் தமிழன் (Unaramal ularathea-paangai thamizhan)

கவிஞர் பாங்கைத் தமிழனின்  “உணராமல் உளறாதே” கவிதை

காதலர் தினமென்று நாளொன்றை வகுத்தே ஆணையும் பெண்ணையும் அதனிலே இணைத்தார்! ஆணிலும் பெண்ணிலும் அடங்குமோ காதல்? அலைகடல் சங்குக்குள் அடங்குமோ? சொல்லீர்! அவனியில் ஆயிர மாயிரம் உயிர்கள்; அவை களினுள்ளேதான் அலைகடல் காதல்! காதலே உலகினை இயக்கிடும் சக்தி; கடலதில் தன்னிலே…
vali-marantha-pinam-poetry-by-kavinger-pangai-thamizhan

கவிதை :வலி மறந்தப் பிணம் – கவிஞர் பாங்கைத் தமிழன்

      பக்கத்துப் பக்கத்துத் தெருதான்; என் வீட்டுத் தெருவில் தேய்ந்ததை விட... உன் வீட்டுத் தெருவில்தான் அதிகம் தேய்ந்தன என் கால்கள்! வளைந்து வரும் உன் தெருவில் வைத்திருந்த எச்சரிக்கைப் பலகையை ஏறெடுத்தும் பார்த்ததில்லை உன்னைக் கொய்து கொள்ளவே…
கவிதை : வற்றா….. கண்ணீர் –  கவிஞர் பாங்கைத் தமிழன்

கவிதை : வற்றா….. கண்ணீர் –  கவிஞர் பாங்கைத் தமிழன்

        தீரா தொல்லைதான் எங்கேயும் எல்லையென்றாலே! வீட்டுக்கு வீடு நிலத்திற்கு நிலம் ஊருக்கு ஊர் இப்படியாக.... எல்லைகள் என்றாலே தொல்லைதான்! அவரவர் எல்லைகளை உணர்பவருக்கு இல்லை.... எப்போதும் தொல்லை! இப்போது... தம் உரிமை கோருகின்றன... ஆறு ஏரி…
கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற…
கவிதை:ஞானம் - கவிஞர் பாங்கைத் தமிழன்.

கவிதை:ஞானம் – கவிஞர் பாங்கைத் தமிழன்

        பல அவதாரங்களை உருவங்களாக இல்லையென்றாலும்.... உணர்வுகளால் எடுத்துப் பார்க்கக் கூடிய ஆற்றல் மனிதனுடையது! எதுவாகவும், யாராகவும் பாவித்துக்கொள்ளும் அறிவு மனிதனுடையது! ஒரு விலங்கு ஏன் மனிதப்புழக்கமுடைய இடம் நோக்கி வருகிறது? ஒரு பூனை... ஏன் தெருவில்…