na ka thuraivan kavithaigal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

ஒவ்வொரு முறையும் கை வைத்து மீட்கச் சொல்கிறது இசை கல்தூண். * ஓடை அருகில் வேலி படர்ந்திருக்கும் கோவைச் செடி தொங்குகிறது கிளி கொத்திய பழம். * கலங்கிய குட்டை குழம்பிய மனம் தெளிந்த நீரோடை. * பார்த்தால் பரவசம் உள்ளும்…
na ka thuraivan by kavithaigal ந க துறைவன் - கவிதைகள்

ந க துறைவன் – கவிதைகள்

செம்பருத்திப் பூப் பறிக்க வந்தவள் அவனைப் பார்த்தவுடன் தலை கவிழ்ந்து விலகி நின்றாள் மெல்ல தயங்கியபடி பூ கொஞ்சம் பறிச்சிக்கவா என்று கேட்டாள் உம்... உம்...பறிச்சிட்டு போ என்றான் அவள் புன்னகையோடு பறித்தாள் செடி அசைந்தது மடி நிறைய பூ...!! ஃ…
கவிதைகள் - வளவ. துரையன் kavithaigal - valav.thurayan

கவிதைகள் – வளவ. துரையன்

உள்மன ஆழம் உன் கவிதைகளில் நான்தான் இருக்கிறேன் என்றால் ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். சுருள்முடியும் நான்விடும் சுருள் புகையும் எப்படிச் சுற்றிச் சுற்றி அங்கே இடம் பிடித்தன. அன்று நகருந்தில் என் காலை மிதிப்பது தெரியாமல் மிதித்து ரணமாக்கி ரத்தக் கண்ணீர் வடித்தாயே.…
தங்கேஸ் கவிதைகள் thangesh kavithaigal

தங்கேஸ் கவிதைகள்

பச்சை தவளை ஒரு வார்த்தை பச்சை தவளை கண்களை உருட்டிக்கொண்டு விழிக்கிறது நமக்கிடையில் அது சாத்தானுடையது என்றால் நீ நம்ப மறுக்கிறாய் கண்ணாடியில் எறியப்பட்ட கல் புத்தனைப் போல சாந்தமாக கிடக்கிறது விரிசல் விழுந்த கண்ணாடிக்குள் தான் விம்மல் சப்தம் ஒரு…
பாங்கைத் தமிழன் கவிதைகள்

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை          (2) வெள்ளையும் ஒன்று கொள்ளையும் ஒன்று கொடி நிறம் வேறு        …
சட்டை  கவிதை  -கலையரசி

சட்டை கவிதை -கலையரசி


சட்டை
1.
கசங்கி போய் இருக்கிறது.
சுருக்கங்களில்
அப்பாவின் முகம்.
2.
வியர்வையில் நனைந்த
இரண்டு ரூபாய்
எடுக்கும் பொது
கூசுகிறது கைகள்.
3.
அழுத்தமாய் அப்பாவை போலவே
விறைப்பாய் இருக்கிறது
கழுத்துப் பட்டை
4.
ஐந்தாறு குட்டித் துளைகளை
வட்டப் பொட்டில்
வைத்தபடி சிரிக்கின்றன
பொத்தான்கள்
5.
தொங்க விட்டதும்
மூச்சு வாங்குகிறது
நாளெல்லாம் உழைத்ததில்.!
6.
ஒளித்து வைத்திருந்த
ஒற்றைப் பீடியை
அழுத்திப் பிடிக்கின்றன
அம்மாவின் கைகள்.
7.
நீலத்தில் முங்கி
வெள்ளைக்  காதலன்
நிறம் மாறுகிறான்
அவளுக்காக!
8.
அழுக்குடன் பேசும்
மௌன மொழிகளை
துவைத்து விடுகிறது
சோப்பு.
                          இரா. கலையரசி.
சிவராஜ் கவிதைகள்

சிவராஜ் கவிதைகள்

கைநாட்டு அ. மிரட்டி வாங்கிய பத்திரங்களில் கண்ணீருடன் உருட்டப்பட்டிருக்கிற கைரேகைகள் தேய்ந்திருந்தன. ஆ. கட்டைவிரலில் வண்டி மசகு தடவி கைநாட்டு போட்ட அம்மாவுக்கு சரசுவதி என எழுதக் கற்றுக்கொடுக்கிறாள் பள்ளிக்கூடம் போகும் செல்ல மகள். இ. மண்வெட்டி பிடித்து கைரேகை தேய…