Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – சு. இளவரசி

1. பறவைகள் குழப்பத்தில் குளம் முழுக்க வானம்.   2. பகல் இரவாய் இரவு பகலாய் புதுவரவாய் குழந்தை.   3. சாலையில் விழுந்து கிடந்தது மரநிழல்.   4. குதித்து குதித்து பின் தொடர்ந்தாள் அம்மாவின் பாதச்சுவடுகள்.   5.…
Poems by JP Neekizhaar | ஜேபி நீக்கிழார் கவிதைகள்

ஜேபி நீக்கிழார் கவிதைகள்

1. ஆலோபிளாக்குகளும் சாலோபிளாக்குகளும் வந்தபோதிலும் இன்னும் வேம்புவின் கீழ் மூன்று செங்கல்களில்தான் காட்சியளிக்கிறார் நண்பனின் கடவுள்   2. அன்னையின் அன்புக்காக ஏங்குபவன் வீதியில் யாசிக்கும் முதிர்ந்தவளிடம் உணவளித்து யாசிக்கிறான் அன்பை..   3. சூடாக நான் குளிப்பதற்கு சூடாகிக் கொண்டிருக்கிறது…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங்

1. பரந்த குளம் இலையளவே இருக்கிறது எறும்பின் எல்லை 2. பெரிய காடு குச்சியுடன் திரும்புகிறது கூடிழந்த பறவை 3. கோடை வெயில் நாயுடன் விளையாடுகிறது கார்மேக நிழல் 4. உயர்ந்த ஆலமரம் விழுதைப்பற்றி இறங்குகிறது விழுந்த மழை 5. அடிவாங்கிய…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – பார்வதி

கண்ணீர்        ஆனந்தத்தின் உச்சம்         அதிவேதனையின் ஆர்ப்பரிப்பு         வருத்தத்தின்  வெளிப்பாடு         பிரிவின் பிரவாகம். பிரிவு           அருகாமை…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ச. இராஜ்குமார் 

1.உதிக்கும் சூரியன் சோம்பல் முறிக்கும் ஆட்டுக் கிடா ...!   2. பள்ளி வளாகம் கூடு கட்ட இடம் தேடியலையும் பறவை ...!!   3.நெருங்கும் தேர்தல் பறக்கிறது பண கட்டுகள் ..!!   4.தேர்தல் பிரச்சாரம் நடைப்பெறுகிறது விதி மீறல்கள்…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – மொ பாண்டியராஜன்

1.  இரவல் வாங்கி வாழ்கிறவனெல்லாம் ஒளிரத்தான் செய்வான் நிலா 2.  நீர் குமிழில் மின்னும் வண்ணங்களுக்கு தெரியாது சில வினாடிகளில் சிதறிவிடுவோமென்று 3.  கண்ணை மீனென்றான் கடைவாயைக் கோவையென்றான் கல்யாணம் செய்யலன்னா கொடும் பாதகன் நானென்றான் 4.  தீட்டிய ஓவியங்கள் உயிராய்…
Poems by A. Srinivasan

அ.சீனிவாசன் கவிதைகள்

1 ஒவ்வொருமுறையும் கடைசியாக அவள் கேட்க நினைப்பதும் அவள் கேட்கக்கூடாதென நான் விரும்புவதும் ஒன்றாகவே இருக்கின்றது. "அடுத்து எப்பப்பா ஊருக்கு வர்ற?" அவள் கேட்காமலே நான் நினைத்துக் கொள்கிறேன். நான் சொல்லாமலே அவளுக்கு பதில் கிடைத்துவிடுகிறது. ' வர்ரம்மா" " வாப்பா"…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – கொ.ராமகிருஷ்ணன் 

  விழுந்து எழுந்தபின்னும் பணிந்து விழவைக்கும் கபட உறவுகள்   பணம் பெரிதென போற்றும் மனமும் பொய்வேசம் கட்டும் ஒவ்வொரு நொடியும் தோல்வியே   அரசனும் ஆண்டியாவான் பெருமையில் ஆண்டியும் அரசனாவான் கற்பனையில் மாயமான் பல்பொருள் அங்காடி   நான் கிடக்கிறேன்…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ஆறுமுகம் கணேசன்

1. தாகம் தணியல ஆத்து தண்ணிய தார வார்த்தது குளிர்பானம். 2. இயற்கையைக் காக்க மறந்த மனிதன் உணர்ந்தான் அனல் காற்றை. 3. ஊரெங்கும் மாடி வீடு தெருவெங்கும் விளக்கு வெளிச்சம் கூடிப் பேசுவதற்கு ஆள் இல்லை. 4. அம்மாவுக்கு தொந்தரவிலிருந்து…