Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ரவிகிருஷ்ணா

1 அதிகரித்த மழை துன்பம் தருகிறது குளிர்ந்த காற்று 2 மழையின் அறிகுறி வானம் போட்ட வில்லு அழகாய் இருக்கிறது 3 உதயசூரியன் செந்நிற ஒளி தீயின் சுவாலை 4 துன்பம் தருகிறது புத்தகப் பைச்சுமை எதிர்கால இன்பம் 5 நீண்ட…
Poigal Poetry | கவிதை: பொய்கள்

கவிதை: பொய்கள் – செ. தமிழ்ராஜ்

பொய்கள் கேள்வியாளர் வாழ்நாளில் சொன்ன ஒரு உண்மையைக் கேட்டார் விக்கித்து நின்ற பதில்களற்ற அரசியல்வாதி ஒரு கணம் நிதானித்து பொய்களின் கயிற்றிலேறி கற்பனை முலாம் பூசத் துவங்கினார் வந்து விழுந்த பொய்கள் யாவும் உண்மைகள் போலவே மின்னத் துவங்கின சாயம் பூசிய…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ச.கௌரிசங்கர்

  1. சிறகை விரித்து பறக்க பழகுகிறது புத்தகம் ஒளியில் நிழலாய்.   2. வான்நின்ற பனி விழவிழ பணியாது மேலெழும் தும்மல்.   3. சாலையில் இடவலாமாய் நிலைதடுமாறும் நெகிழிக்குவளை மது அளித்தவனுடன்.   4. கைகளின் ஈரத்தை உறிஞ்சி…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – தினேஷ் பாரதி

1. காட்டாற்றில் தப்பித்த கெண்டைக் குஞ்சுகள் உன் கண்கள் 2. கூட்டை விட்டு தாண்டா பட்டாம்பூச்சிகள் உன் இமைகள் 3. மூன்றாம் பிறையல்ல நான்காம் பிறை உன் நெற்றி 4. பிரிட்ஜிலிருந்து எடுத்த கமலா ஆரஞ்சுகள் உன் கன்னங்கள் 5. மஞ்சள்…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – மு. வாசுகி

1.வெகுநேரமாகிவிட்டது மழை நின்று சிறு பறவை அமருகையில் மற்றொரு மழை மரத்திலிருந்து. 2.வண்ணங்கள் அழகு மறுத்துவிட்டேன் நீரைக்கண்டவுடன். 3.அவசரமாய்க் கட்டியவீடு அழகாய்த் தெரிந்தது திருஷ்டி பொம்மை. 4.தண்ணீரால் தீயை அணைக்கலாம் குடிகாரத் தந்தையால் அடுப்பு அணைகிறதே!   எழுதியவர்  மு. வாசுகி…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – அகவலன்

1. வைக்கோல் கன்று குட்டி, துள்ளி ஓடுகிறது, பால்காரனின் பின்னாடி. 2. மலை உச்சி, முழு நிலவுடன் முத்தமிடுகிறது, மேலேறி வரும் பாதை. 3. கரையோரத்து தூண்டில்காரன், புழுவை விட்டு பார்க்கிறான் கடல்,ஆறு, குளம். 4. வாரக் கடன் முடிந்தது சந்தனம்,…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ஜனமித்திரன்

1. பொருள்வயின் பிரியும் பாலையில் இளைப்பாறும் வல்லூறுகள். மணலைக் கடக்கிறது வெயில். 2. கிளையில் மோதி விழுகிறது. பறந்துகொண்டிருந்த கூதிர்காலப் பனி. 3. இருட்டிற்குள் எல்லாமும் வெளிச்சமாய்த் தெரிகிறது. தண்ணீர்க் குழிகளில் நிலவு. 4. வந்து சேர்ந்த பறவை தூது அனுப்புகிறது.…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – பிரியா ஜெயகாந்த்

  1. சரிந்து விழுந்தேன் பறக்கும் கம்பளத்திலிருந்து கிழிந்தபாயில் கண்ட கனவு 2. அன்பு நஞ்சானது அளவுக்கு மிஞ்சியதால் 3. சுடுகின்ற மழை கண்ணீர் 4. இரவிலும் கண்டேன் ஞாயிறின் ஒளியை நிலவினிடத்தில் 5. நிலவொளியின் உதயத்தில் விடியல் கண்டது நிழல்…
Thanges Poems | தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸின் நான்கு கவிதைகள்

1.வெய்யில் காலம் உதிரும் பூக்களைப்போல சிறகு சுருக்கி வெய்யிலை சுவாசித்துக்கொண்டிருக்கிறது வேப்பமரத்தில்கரையும் கருங்காகம் தொண்டை தண்ணீர் வற்றிப் போன மனிதர்கள் எதிரே வரும் வாகனங்களை சபிக்கிறார்கள் காரணமற்று தூக்கிட்டுத் தொங்க மனிதர்கள் கிடைக்காமல் தங்களையே தூக்கிட்டுத் தொங்குகின்றன கோடைகால மின்விசிறிகள் காவிரி…