தொடர்: 35 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

தொடர்: 35 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

      கவிதை - கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் கவிதை எப்போது எங்கெங்கெல்லாம் குடிகொள்ளும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இங்கே கவிதை ஒரு மூதாட்டியின் முகச் சுருக்கங்களில் காலத்தின் புழுவென நெளிகிறது. கிழவி என்றால் இளமை தன் அகராதியில்…
kavithai sanatham 31 - na.ve.arul கவிதைச் சந்நதம் 31 - நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 31 – நா.வே.அருள்

“அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம் தான் அப்பாவுடைய என்னுடைய இன்ன பிற ஆண்களுடைய கறைகளை மனதின் எரவானத்தில் யாரும் பாராமல் ஒளித்துவைத்தே இருக்கிறாள்” “அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம்தான்!” ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து கிடக்கும் ஓர் அபூர்வ ஒற்றை வரி. சரி……