பச்சை ரத்தம் - PachaiRatham | Kavithai -நா.வே.அருள்

நா.வே.அருள் எழுதிய “பச்சை ரத்தம்”

கலப்பை வரைந்த கவிதைகள்   "கிராம மக்களின் மதிப்பீடுகளைப் புதியக் கண்டு பிடிப்புக்கு உள்ளாக்கி அவற்றை எடை போடும் போது. உழைக்கும் விவசாய மக்களின் வறுமையையும் மீறி உயர்ந்து நிற்கும் அவர்களது ஆளுமையின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் போது. சாதாரண மக்களின்…
கவிஞர் கார்த்திக் திலகன் அல்லியம் கவிதைத் தொகுப்பு Alliyam Kavithaikal

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “அல்லியம் கவிதைத் தொகுப்பு” – கண்ணன்

      அல்லியம் - கம்சனை அழித்து கண்ணபிரான் ஆடிய ஆட்டமே அல்லியம் ஆகும். சிலப்பதிகாரம் குறிப்பிடும் மாதவியின் பதினொன் வகை நடனங்களுள் இதுவும் ஒன்று. சிவபெருமானின் ஆனந்த தாண்டவமும் அல்லியம் என வழங்கப்படும். ரவி பேலட்டின் சிறப்பான அட்டைப்படம்…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – அல்லியம் {கவிதைத் தொகுப்பு} – வில்லியம்ஸ்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – அல்லியம் {கவிதைத் தொகுப்பு} – வில்லியம்ஸ்

      புதிய புத்தகங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி. ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட வேண்டும். இதுவரை நான் தோற்றதே இல்லை. துவங்கிய சில பக்கங்களிலேயே அல்லது பாதியிலேயே புத்தகங்கள் புறமுதுகு காட்டிவிடும். முதல்முறையாக ஜெயித்தது கார்த்திக் திலகனின்…