Posted inBook Review
கவிஞர் ச. ஆனந்த குமாரின் “மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள்” (கவிதை தொகுப்பு)
கவிஞர் ச. ஆனந்த குமாரைப் பற்றி சொல்லி தெரிய வேண்டிய தேவை இல்லை, சமகாலக் கவிஞர்களில் மிக சிறந்த கவிஞர்களின் ஒருவர் தற்போது சிறுகதைகளையும் அதிகமாக எழுதி வருகிறார் அவரது இரண்டாவதுக் கவிதை தொகுப்பான "மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள்"…
