kaaraan book reviewed by senthil kumar நூல் அறிமுகம்: காரான் - இரா.செந்தில் குமார்

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது வாழ்வில் மிக விலை உயர்ந்தது…
kodivazhi book reviewed by r.senthilkumar நூல் அறிமுகம்: கொடிவழி - இரா.செந்தில் குமார்

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன். முழுக்க முழுக்க தொழிலாளர் போராட்டம் மற்றும் தொழிற்சங்கம் சார்ந்து எழுதப்பட்ட நாவலை நான் முதன்முதலில் வாசிக்கிறேன். பஞ்சாலையில் ஊதிய உயர்வு கோரி நடந்த வேலை நிறுத்த போராட்டத்தை மையமாக…