Posted inBook Review
இஸ்க்ராவின் “காலத்தின் குரல்” – நூலறிமுகம்
மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். சமுதாயத்தோடு ஒருங்கிணைந்து வாழும் மனிதன் தனது ஒவ்வொரு நகர்விலும் பிறரைச் சார்ந்தும் சமுதாயத்தோடு இணங்கியும் வாழப்பழக ஆரம்பிக்கிறான். அப்படியான சமுதாயத்தில் மனிதர்கள் முழுமையான வாழ்வை வாழ்ந்துவிடத் துடிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு யாரோ ஒருவர்…
