Tag: கீறல்
கவிதை: மௌன விரதம் – சாந்தி சரவணன்
Bookday -
அமரர் ஊர்தி கூட
அழுகை சத்தத்தோடு போகிறது!
ஆனால்
உயிர்ப்போடு பலரது
அடிமை வாழ்க்கைப் பயணத்தில்
உயிரற்ற அவர்களது மூச்சுக்காற்று கூட
மூங்கில் துளிரின் கீறல் ஊடே
மெல்லிய காற்று
புகுந்து வெளியேறுவது போல்
உள்வாங்கி வெளியேறுகிறது
ஓ
அது அடிமையின் மூச்சு காற்று
ஆதலால் சுவாசிப்பதில் கூட
மௌன விரதம்...
Stay in touch:
Newsletter
Don't miss
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்
இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....
Poetry
கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்
பெண்மையை உணர மறந்த மானுடா...
கொள் எனது ஆவேசத்தை..
ஒரு தூண் பெண் என்றாலும்
துகிலுரித்துப்...