வளையல்கள் அடித்த லூட்டி - விழியன் 

விழியன் எழுதிய “வளையல்கள் அடித்த லூட்டி” – நூல் அறிமுகம்

விழியன் மாமா எழுதிய வளையல்கள் அடித்த லூட்டி என்ற புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வளையல்களுக்கு பத்து நாட்கள் உயிர் கிடைத்தால் அவை என்னவெல்லாம் செய்யும் என்பது தான் கதை. இக்கதையை விழியன் மாமா மிகவும் எதார்த்தமாக எழுதியுள்ளார். வளையல்களின் சாகசங்களும்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “உலகம் சுற்றலாம்வாங்க” [குழந்தை இலக்கியம்] – புவஷ்யா ஸ்ரீ

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “உலகம் சுற்றலாம்வாங்க” [குழந்தை இலக்கியம்] – புவஷ்யா ஸ்ரீ

      *கங்காருகளின் நாடுபனிப் பாலைவனம்! *வளம் நிறைந்த ஆப்பிரிக்கா! *கண்டுபிடிப்புகளின் பிறப்பிடம்! *மணம் பரப்பும் ஃபிரான்ஸ்! *நாகரிகத்தின் தொட்டில் *எழில் கொஞ்சும் இலங்கை! *ஜனநாயகத்தின் பிறப்பிடம் *பணக்கார நாடு! *மிகப்பெரிய நாடு! *உலகிலேயே அழகான நாடு! எனக்கு மிகவும்…