சிறுகதை: ஒன்பது தலைப் பறவை(சீன நாட்டின் நாட்டுப்புறக் கதை) – கே.என்.சுவாமிநாதன்

சிறுகதை: ஒன்பது தலைப் பறவை(சீன நாட்டின் நாட்டுப்புறக் கதை) – கே.என்.சுவாமிநாதன்

    பற்பல வருடங்களுக்கு முன்னால் சைனாவில் ஒரு அரசரும், அரசியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஷீன்யென் என்ற அழகிய மகள் இருந்தாள். ஒரு நாள் அரண்மனை நந்தவனத்தில் இளவரசி ஷீன்யென் உலாவிக் கொண்டிருக்கையில், பயங்கரமான சூறாவளிக் காற்று வீசியது. அதி…
சிறுகதை : வனம் தந்த மருமகள்-கே.என்.சுவாமிநாதன் sirukathai : vanam thantha marumagal - ke.en.swaminathan

சிறுகதை : வனம் தந்த மருமகள்-கே.என்.சுவாமிநாதன்

முன்னொரு காலத்தில் பின்லாந்து நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயி ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு அய்னோ, எய்னோ, வெய்க்கோ என்று மூன்று மகன்கள். பிள்ளைகளுக்கு கல்யாண வயது வந்தவுடன் அவர்களைக் கூப்பிட்டுச் சொன்னான். “உங்களுக்கு கல்யாண வயது வந்துவிட்டது. ஆகவே…
சிறுகதை : மச்சக் குப்பனும் பிசாசுகளும் – கே.என்.சுவாமிநாதன்

சிறுகதை : மச்சக் குப்பனும் பிசாசுகளும் – கே.என்.சுவாமிநாதன்

மச்சக் குப்பனும் பிசாசுகளும் ஒரு கிராமத்தில் குப்பன், சுப்பன் என்று இரு தெருக்கூத்துக் கலைஞர்கள் இருந்தார்கள். குப்பன் நன்றாக நடனம் ஆடுவான். சுப்பனுக்கு அவ்வளவாக நடனம் ஆடத் தெரியாது. குப்பனுக்கு வலது கன்னத்தில் பெரிய மச்சம் உண்டு. அதைப் போலவே சுப்பனுக்கு…