கையறுநதி | KaiyaruNadhiகையறுநதி | KaiyaruNadhi

வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய “கையறுநதி” – நூலறிமுகம்

1.  இந்த நூலில் வறீதையா அவர்கள் தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை நபர்கள் பெயர் ,ஊர் -நிறுவனங்கள் பெயரை மட்டும் மாற்றி ...அப்படியே எழுதி இருக்கிறார். "மனச்சிதைவு"(Schizophrenia) நோய்க்கு ஆளான தன் மகள் ஜூலியாவை நோயிலிருந்து விடுவிக்க, குணப்படுத்தி அவளுக்கு நல்வாழ்க்கை அமைத்து…
kaiyarunathi book reviewed by s.k நூல் அறிமுகம்: கையறுநதி - செ.கா.

நூல் அறிமுகம்: கையறுநதி – செ.கா.

"வாழ்க்கையில் என்னதான் மிச்சம் ? கொஞ்சம் சுமை , அந்தச் சுமையின் சுகம் - அவ்வளவுதான்.தொலைதூரங்களைப் படைத்தவன் ஆங்காங்கே சுமைதாங்கிக் கற்களையும் வைத்திருக்கிறான். சுமைதாங்கியாய் இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. என் பார்வைக் கோளாறைச் சரிசெய்ய வேண்டும் . குறைந்தபட்சம்…