Posted inPoetry
கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்
1 கடன் அதிகாரம் ------------------------------- கை நீட்டி வாங்கிவிட்டான். வீட்டிற்குள் கால் நீட்டிப் படுத்திருக்கிறது பார்ப்பவர்கள் அதிகம்பேர். ****** துக்க வீட்டிற்கு வந்தவன் செத்துச் செத்துப் பிழைக்கிறான். கடன்காரன் தலை மறைகிற வரை. ****** அவசரத்திற்குத் தந்து உதவியவன். பிறகு கேட்கவேயில்லை.…
