Posted inPoetry
கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்
கடன்காரனைக்கண்டு பெட்டிக்கடையின் பின்னால் பதுங்குகிறது பீடிபுகைத்துக்கொண்டிருந்த திருவிழா புலியொன்று. ******* சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு டாஸ்மாக்கில் பாய்கிறார் சற்றுமுன்வரை அனுமனாய் அருள்பாலித்தவர். ******** மேலாளரின் எந்தக்கேள்விக்கும் பதிலில்லாதவர் சப்பென அறைகிறார் கேள்விகேட்ட மனைவியை. ********** சமையலயறையின் அடுக்குகளின்கீழே ஒளிந்துகிடப்பவரை முதல்தகவலறிக்கை இல்லாமலே கைதுசெய்து…


