கர்ணன் இருக்கிறான் (கவிதை) - Karna is there

கர்ணன் இருக்கிறான் (கவிதை) – கௌ. ஆனந்தபிரபு

1. குறிஞ்சித் திணை --------------------------- ஆறுகளுக்குப் பெண்பால் பெயர் சூட்டியது யாரெனத் தெரியவில்லை. மலைகளுக்குத்தான் வைத்திருக்க வேண்டும். ஆறு மகிழ்ச்சியில் கரைபுரண்டோடுகிறது. கோடை வந்தால் காய்ந்து வறண்டுபோகிறது. இருப்பைக் காட்டுகிறது அல்லது இல்லாது போகிறது. மலை ஒருபோதும் சப்தமிடுவதில்லை. தன்னால் உருவான…
Anand Prabhu Poems | கௌ. ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ. ஆனந்தபிரபுவின் கவிதைகள்

குறிஞ்சித் திணை --------------------------- ஆறுகளுக்குப் பெண்பால் பெயர் சூட்டியது யாரெனத் தெரியவில்லை. மலைகளுக்குத்தான் வைத்திருக்க வேண்டும். ஆறு மகிழ்ச்சியில் கரைபுரண்டோடுகிறது. கோடை வந்தால் காய்ந்து வறண்டுபோகிறது. இருப்பைக் காட்டுகிறது அல்லது இல்லாது போகிறது. மலை ஒருபோதும் சப்தமிடுவதில்லை. தன்னால் உருவான ஆறுகளின்…
கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

1 கடன் அதிகாரம் ------------------------------- கை நீட்டி வாங்கிவிட்டான். வீட்டிற்குள் கால் நீட்டிப் படுத்திருக்கிறது பார்ப்பவர்கள் அதிகம்பேர். ****** துக்க வீட்டிற்கு வந்தவன் செத்துச் செத்துப் பிழைக்கிறான். கடன்காரன் தலை மறைகிற வரை. ****** அவசரத்திற்குத் தந்து உதவியவன். பிறகு கேட்கவேயில்லை.…
கீழடி | வரலாற்றுப் பானை - கௌ. ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ. ஆனந்தபிரபுவின் கவிதைகள்

1 வரலாற்றுப் பானை *************************** பானையில் கடலேறி நிற்கும் யவனத்தின் கலங்களை சித்திரப் படுத்தியவள் ஒருபோதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காலடியில் கிடக்கின்ற அந்தப்பானைதான் கீழடியில் மேலெழுந்து வரலாற்றைச் சுமந்துவருமென்று.   2 பாமியான் புத்தன் ************************* பாமியான் மலைமுகட்டில் பரந்துவிரிந்திருக்கும் புத்தனின்…
Anand Prabhu Poems | கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கடன்காரனைக்கண்டு பெட்டிக்கடையின் பின்னால் பதுங்குகிறது பீடிபுகைத்துக்கொண்டிருந்த திருவிழா புலியொன்று. ******* சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு டாஸ்மாக்கில் பாய்கிறார் சற்றுமுன்வரை அனுமனாய் அருள்பாலித்தவர். ******** மேலாளரின் எந்தக்கேள்விக்கும் பதிலில்லாதவர் சப்பென அறைகிறார் கேள்விகேட்ட மனைவியை. ********** சமையலயறையின் அடுக்குகளின்கீழே ஒளிந்துகிடப்பவரை முதல்தகவலறிக்கை இல்லாமலே கைதுசெய்து…
Anand Prabhu Poems | கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

1 கிடைத்தகாசுக்கெல்லாம் புத்தகப் பண்டல் வாங்கி அத்தனை அழகாய் அடுக்கி பூரித்துப் போய் புன்னகைக்கிறான் பாரதி. பக்கத்துவீட்டில் கைப்பிடிஅரிசி கடன்கேட்டுக்கொண்டிருக்கிறாள் செல்லம்மா. 2 கடுஞ்சண்டை. பெரும்வாக்குவாதம். மனம்வெதும்பி புத்தனைப்போல் இல்லறத்திலிருந்து விடுதலையடைய எண்ணி அவனைப் போலவே நடு இரவில் வீடு துறந்து…
New justice Poem | கவிதை - புதிய நீதி

கவிதை : புதிய நீதி – கௌ. ஆனந்தபிரபு

தேர்க்கால்களில் அடித்து கன்றைக் கொன்றதறிந்து ஆராய்ச்சி மணியடிக்க ஓடி வந்தது பசு. அங்கு மணியைக் காணவில்லை. திகைத்துப்போனபசு அங்கிருந்த காவலர்களிடம் இது குறித்துப் புகாரிட்டது. மேலிடத்திற்குத் தெரிந்தால் விபரீதம் விளையுமென மணியைத் திருடியது பசுதானென கைதுசெய்தார்கள். விடிய விடிய விசாரித்ததில் சிறைக்குள்ளேயே…
Poem - Anand Prabhu |கவிதை

கௌ.ஆனந்தபிரபு கவிதைகள்

1 வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமை சாமிவந்து தெருவுக்கே குறிசொல்லும் அவளிடம் எந்தச்சாமியும் சொல்லவில்லை குடித்துவிட்டு அடிக்கிற கணவனை திருத்துகிற வழியை.. 2 யாரென தெரியவில்லை. இரத்தச் சகதியில் கிடக்கிறான். சட்டையின் வண்ணம்கண்டு சட்டென அதிர்ந்துபோய் கூட்டம் விலக்கி முகம்பார்த்து நிம்மதியடைகிறேன். இருப்பினும்…
கவிதை : சில காதல் குறிப்புகள் | Poem -Some love notes

கவிதை : சில காதல் குறிப்புகள் – கௌ.ஆனந்தபிரபு

1 ஒரே நிறத்தில் உடுத்தியிருக்கிறோம். ஸேம் ஸ்வீட்டென்று புன்னகைக்கிறாய். பக்கத்தில் முறைக்கிறான் ஆபத்துதவி. 2 வளர்த்த பூனைக்குட்டி காணாமல் போனதென்று கதறியழுகிறாய். பூனைக்குட்டி இல்லையேயென்று நான் அழுகிறேன். 3 யாரென்று தெரியவில்லை. பேசிக்கொண்டேவருகிறாய். தலையில் குட்டுகிறாய். தோளில் தட்டுகிறாய். பல்லைக்கடித்தபடி தள்ளிப்போகையில்…