Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

 க. புனிதனின் ஹைக்கூ கவிதைகள்

மழலையிடம் பேசுவது போல் வயல் கிளிகளை விரட்டும் பாட்டி     புத்தர் ஒளியை வாங்கி கொண்டார் சுடர் விளக்குக் கடையில்     சுடும் பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவன் காலடியில் புழுக்கைக் குளிர்ச்சி   மட்டமாய்ப் பேசுபவர்களை பார்த்துச் சிரிக்கின்றன…
கவிதை : மூன்று சிறுவர்கள் - க.புனிதன் kavithai : moondru siruvargal - ka.punithan

கவிதை : மூன்று சிறுவர்கள் – க.புனிதன்

மூன்று சிறுவர்கள்  மூன்று பேர் விளையாடும் கால்பந்து விளையாட்டில் எதிரே நான்காவதாய் ஒருவர் நிற்பதாய் கற்பனை செய்து கொண்டு பந்தை உதைக்கும் சிறுவன் பெயர் ஓஷோ உலகை தழுவதாய் கால்பந்தை கட்டி கொண்டு மரத்தடியில் அமர்ந்திருக்கும் சிறுவன் புத்தன் வீல் சேரில்…