manitha sadalam poetry written by saragu கவிதை: மனித சடலம் - சரகு

கவிதை: மனித சடலம் – சரகு

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மனித சடலத்திடமிருந்து ஒரு முனகல் மட்டுமே வரும்.. அந்த முனகலும் அவருக்கு நெருக்கமானவர்க்கு மட்டுமே தெரியும்.. கொடுமை எதுவென்றால் அவரும் அதை நிராகரிப்பார் .. ஒரு பாலைவனத்தில் கானல்நீர் பார்த்து ஏமாந்து ஏமாந்து பழக்கப்பட்ட அந்த மனித…