Kalyaṇji (கல்யாண்ஜி) வெயிலில் பறக்கும் வெயில் (Veyilil Parakkum Veyil)

கல்யாண்ஜி எழுதிய “வெயிலில் பறக்கும் வெயில்” நூல் அறிமுகம்

 இந்தத் தொகுப்புக்கு "நவம்பரில் எழுதியவை" என்று ஒரு ஸ்டைலான தலைப்பு வைத்தால் என்ன? என்று எண்ணத் தோன்றியது. இருப்பினும் நிறைவு வரிக் கவிதை தந்த ஈர்ப்பு "வெயிலில் பறக்கும் வெயில்" என்று வைத்திட தோன்றியது என தன்னுரையில் தந்திருக்கின்றார் கல்யாண்ஜி.  …
nool arimugam : bengalurum paavananum - vittal rao நூல்அறிமுகம் : பெங்களூரும் பாவண்ணனும் - விட்டல்ராவ்

நூல்அறிமுகம் : பெங்களூரும் பாவண்ணனும் – விட்டல்ராவ்

நான் பெங்களூருக்கு வந்து நிரந்தரவாசியாகிவிட்டதை அடுத்து என் உள்ளூர் நண்பனொருவன், நான் அவனோடு கன்னடத்தில் உரையாடுவதைக் கவனித்துவிட்டு “பரவாயில்லை. நல்லாதான் கன்னடம் பேசற. ஆனா அது இந்த ஊரு பேச்சுமாதிரி இல்லை” என்றான். ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் அவனைச் சந்தித்தபோது…