Pillai Thaniyam book review by chandru Rc

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “பிள்ளைத் தானியம்” [கவிதைத்தொகுப்பு] – சந்துரு ஆர்.சி

      கவிஞர் ஜெயாபுதீன் அவர்களின் பிள்ளைத்தானியம் என்ற கவிதைத்தொகுப்பின் கவிதைகள் அனைத்தும் தான் வாழ்ந்த மண்ணின்...மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் அனுபவத் தொகுப்பாய் மெல்லிய உணர்வுகளோடு நீண்டு நெய்யப்பட்டிருக்கிறது. தனது கவிதைகளுக்கான பாடுபொருளை அவர் தன்னுடன் பயணிக்கும் மனிதர்களின் வாழ்விலிருந்தும்…
ஆரிகாமி வனம்: Origami Vanam

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஆரிகாமி வனம் – சந்துரு ஆர்.சி

    வெவ்வேறு வடிவங்களில் காகிதத்தில் பொம்மைகள் செய்யும் ஒரு தேர்ந்த ஆரிகாமி கலைஞனைப்போல் தனது கவிதைகளுக்குள் வார்த்தைகளை மடித்து விதவிதமாய் நம் முன் அடுக்குகிறார் கவிஞர் முகமது பாட்சா.. அவரது கவிதைகளை வாசிப்பதற்கு உள்நுழையும்போதே அவர் அடுக்கி வைத்திருக்கும் சொற்கள்…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி

      ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது” கவிதை தொகுப்பின் தலைப்பே பார்த்த மாத்திரத்தில் நமக்குள் பல்வேறு வினாக்களை எழுப்பிவிடுகிறது. ஒரு தலைப்பு நம் சிந்தனையை உசுப்ப…