ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - சந்தை - கூடல் தாரிக்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – சந்தை – கூடல் தாரிக்

      காலத்தால் அழிக்கவியலா வணிகத் தடயம் சந்தை என்னும் வணிகக் கலாச்சாரம், மனிதகுலம் சந்தித்த விந்தைகளுள் ஒன்று. அது, இரத்தமும் சதையுமான ஒரு சமூகப்பண்பாட்டு ஒருங்கிணைப்பு. பொருட்களை விடவும் அதிகமாகப் பாசங்களைப் பங்கிட்டுக்கொள்ளும் . பண்டமாற்றை, தன்னுள் பொதிந்து…
santhai novel book reviewed by s.p.agaththiyalingam நூல் அறிமுகம் : சந்தை - சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம் : சந்தை – சு.பொ.அகத்தியலிங்கம்

கடல் ஒன்று கைக்குட்டை ஆனது….. “ நம்ம ஊர் சந்தைகள் நவீன மால்களாகும் நிகழ்வின் சமூக விவரிப்பே” யாழ்.எஸ். ராகவன் எழுதிய “சந்தை” நாவல் என ஒண் லைன் ஸ்டோரியாகச் சொல்லிவிடலாம். அபார்ட்மெண்டுகளில் உள்ள சிசிடிவி காமேரா எந்த பரபரப்பும் இன்றி…