காவி இருளை விலக்கி அறிவு ஒளியை உதிக்கச் செய்வோம்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

காவி இருளை விலக்கி அறிவு ஒளியை உதிக்கச் செய்வோம்

பத்தாண்டு கால அவல ஆட்சி பத்து ஆண்டுகள் அவல ஆட்சிக்குப் பிறகு இப்போது நாம் ஒரு முக்கியமான தேர்தலை எதிர்கொண்டிருக்கிறோம். இந்தத் தேர்தல் அடுத்து ஒன்றிய அரசில் அதிகாரத்துக்கு வருவது எந்தக் கட்சி என்பதையும் தாண்டிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டில்…
kavithai : vaarthaigalai suzhatri by sooriya கவிதை : வார்த்தைகளைச் சுழற்றி - சூர்யா

கவிதை : வார்த்தைகளைச் சுழற்றி – சூர்யா

வார்த்தைகளைச் சுழற்றி வானத்தில் வீசினேன்... அதில் வண்ணம் பூத்துக்குலுங்கும் வார்த்தைகள் சில  பூமிக்குத் திரும்பின! அதில் கனலாய்ச்  சிவந்த வார்த்தை ஒன்று  சமத்துவம் கேட்டது  ஞானம் கருமையாய்த் திரண்ட  வார்த்தை ஒன்று  பகுத்தறியச் சொன்னது  நீலத் தெளிந்த  வார்த்தை ஒன்று  சமூக…