புதுச்சேரி ஆர்த்தி -கவிதை - புதுச்சேரி அழுகையொண்ணு | Poem - Puthucheri Azhugaiponnu

கவிதை : புதுச்சேரி அழுகையொண்ணு – சரகு

என்னானு அழுதிருப்ப சொல்லடி நீ எஞ்சாமி .. ஓநாய்ங்க அடையாளம் ஓங் காதில் சொன்னேனே , மான்தோல போத்திவரும் மர்மத்தைச் சொல்லலையே! மிட்டாயி யாருந்தந்தா வேணான்னுச் சொல்லச் சொன்னன் தெரிஞ்ச பேயி வந்தா எச்சரிக்கை பண்ணலியே!? எளசான குருத்தோலை எடுத்துக் கிழிச்சானோ?…
neethi-poetry-by-saragu

கவிதை: நீதி – சரகு

      சட்டம் ஏழைகளுக்குச் சாதகமாக இருப்பதில்லை .. இருக்கும் ஒன்றிரண்டும் ஏழைகளால் அணுகமுடிவதில்லை .. அணுகினாலும் அதிகாரத்தை மோதி ஆதரவு பெறமுடிவதில்லை .. பெற்றாலும் .. வார்த்தைகளோ நீதியின் வாயால் வளைத்து நெளிக்கப்படுகின்றன.. அதுவும் சாமானியன் காதை எட்டுவதற்குள்…