Ki Rajanarayanan Kathaigal கி ராஜநாராயணன் கதைகள்

கி.ராஜநாராயணன் கதைகள்

  வானம் பார்த்த கரிசல் பூமியின் வெக்கையை, உழைக்கும் பெண்களை, சலிக்காமல் போராடும் அம்மண்ணின் சம்சாரிகளை கி.ராவின் எழுத்துக்கள் மிகையின்றி கொண்டாடி மகிழ்கின்றன. எளிய மனிதர்களின் நீடித்த வறுமை, வானம் பொய்த்துவிட்ட காலங்களில் வரி செலுத்த இயலாமை, இவற்றுடன் குழந்தைகள் விளையாட்டு…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “நொய்யல்” – சரவணன் சுப்பிரமணியன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “நொய்யல்” – சரவணன் சுப்பிரமணியன்

        மனித வாழ்வின் வாதைமிகு தருணங்களை ஆற்றாமைகளில் முகிழ்ந்திடும் ஏக்கங்களை, பெருந்துயர்களின் தீரா வடுக்களை கால் நூற்றாண்டாக தொடர்ந்த தனது தீவிர எழுத்துகளால் ஆவணப்படுத்தியுள்ளார் தேவிபாரதி. சற்றே விரிவுபடுத்தி எழுதியிருப்பின் தகழியின் 'கயிறு' நாவலுக்கு இணையாக வந்திருக்க…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கருடன் எனது வாழ்க்கை – சரவணன் சுப்பிரமணியன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கருடன் எனது வாழ்க்கை – சரவணன் சுப்பிரமணியன்

        அறிவும், ஆற்றலும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் நிரம்பிய மனிதர்கள் உலகில் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். அத்தகைய மனிதர்கள் தன்னலமற்றவர்களாகவும், ஒடுக்கு முறைக்கு ஆளாகும் இனத்தையே மீட்டெடுக்கும் லட்சியம் கொண்டவர்களாகவும் இருப்பின், காலத்தால் அழியாதவர்களாக, மக்களின் நெஞ்சில் நிறைந்தவர்களாக உருக்கொண்டு விடுகிறார்கள்.…