Subscribe

Thamizhbooks ad

Tag: சருவபானை

spot_imgspot_img

அய்யனார் ஈடாடி கவிதைகள்

கிருதுமாநதி இழுத்துவந்த மணல் முகடுகளில் ரீங்காரமிட்ட பெருங் கைகளிலிருந்து தப்பி வந்த கண்ணாடி வளையல்களின் பூவண்ணச் சிதறல்கள் நீரற்றுக் கிடந்த நதி நீர் திரளும் பூ நெருப்பாய் பூக்கையில் பூவரசமரத்திலிருந்து அலைக்கழிக்கிறது ஒற்றைக்கால் அக்காக்குருவி வளவிக்காரியாக பூச்சட்டியில் பூத்துவிழும் பொறியாய் பூவானத்தின் மிக அருகில் நிலைக்குத்தி நிற்கும் உச்சிக் கொப்பில் மழைவிட்ட பின் அலப்பி விடும் அந்த ஒற்றைப் பறவையின் பிய்ந்த சருகுகள் நீர்ச் சொடுக்கோடு உதிர்ந்து தூவும் அட்சதை ஒதுங்கும் பெண்ணிடம்... கீழ்வானத்தின் பூங்கண்கள் சிவந்து கசியும் அதிகாலை விட்டில்களின்...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்

பெண்மையை உணர மறந்த மானுடா... கொள் எனது ஆவேசத்தை.. ஒரு தூண் பெண் என்றாலும் துகிலுரித்துப்...
spot_img