Subscribe

Thamizhbooks ad

Tag: சல்லடை

spot_imgspot_img

மொழியற்ற பூக்களின் கவிதைகள் – அகவி

சொர்க்கத்தின் உயிர்க்காற்று வேப்பமர இலைகளிலிருந்து கிளம்புகிறது மழையின் பச்சை நிறம் காற்றைச் சலிக்கும் சல்லடை மூச்சுக்காற்றிற்குக் கிடைக்கும் மூலிகைமுத்தம் வேப்பங்காற்று அதோ வரலாற்றுத் தொலைவில் புரவியில் தமிழ் ஒளிர சவாரித்து வரும் மாமன்னன்பாண்டியனின் அரசவைப் பூ நீதி தவறியதற்காய் கோபித்துக்கொண்டு கழுத்தை விட்டிறங்கிய வேப்பம்பூ மாலை சாம்ராஜ்யங்களுக்குக் கீழிருக்காமல் சனங்களுக்கான பூக்களாய் மாறிப்போனது முற்றிலும் முற்றிலும். ******* காற்றின் சாய்வு நாற்காலி மிக அழகானது நீல நிறத்தில் சிறு உள்வெண் விரிப்பில் தோன்றும் தோற்றம் இவ்வளவு அழகுடன் இலகுத்தேnற்றமாய்த் தெரிவது...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்

பெண்மையை உணர மறந்த மானுடா... கொள் எனது ஆவேசத்தை.. ஒரு தூண் பெண் என்றாலும் துகிலுரித்துப்...
spot_img