அனிதா தேசாய் | Anita Desai | மலை மேல் நெருப்பு / Malai Mel Neruppu

அனிதா தேசாய் எழுதிய “மலை மேல் நெருப்பு” – நூலறிமுகம்

மனிதரின் ஆளுமைகள் சிறு குழுக்களில் பெரிதாக வெளிப்பட்டு விடுகின்றன. பலவீன மனதுடையவர்களின் தற்காப்பு நடத்தைகள்கூட அங்கு எடுபடுவதில்லை. தனிமை, மனித வாழ்வின் மற்றொரு பரிமாணம். அன்பையும், அங்கீகாரத்தையும் தேடியலையும் மனம்தான் தவிர்க்க முடியாத வண்ணம் தனிமையையும் நாடுகிறது. இது ஒரு அழகிய…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் –  “ஆதனின் பொம்மை”[சிறுவர் நாவல்] – தே.ச. மங்கை

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “ஆதனின் பொம்மை”[சிறுவர் நாவல்] – தே.ச. மங்கை

      2023ல் பால புரஸ்கார் விருது பெற்ற 'ஆதனின் பொம்மை' என்ற இளையோர் நாவலை இங்கு அறியத் தருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதை ஆதாரமாக வைத்து புனையப்பட்ட நூல். இந்தத் 96 பக்க சிறிய…