Posted inPoetry
தங்கேஸ் கவிதைகள்
1.சாதிகளின் தேசம் என் பாட்டன் கடைசிவரையிலும் காலுக்கு செருப்பு போடவேயில்லை கக்கத்தில் தொங்கும் துண்டை உதறி தோளுக்குப் போர்த்தாமலேயே செத்துப்போனான் இன்று பிளாட்டுகளாக மாறியிருக்கும் முன்னாள் வயல்களின் உடலெங்கும் வடு வடுவாக பதிந்து கிடக்கும் உழவு மாடுகளின் கால் தடங்களுக்கு ஈடாக…
