Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – சாந்தி சரவணன்
ஹைக்கூ கவிதைகள் - சாந்தி சரவணன் பளபளவென மினுங்கியது வெயிலில் கடல் **** இலைகளுக்கு இடையில் ஒளிந்திருந்தது முதலில் பூத்த பூ ****அம்மாவின் சேலைக்குள் மழலை மேகங்களுக்குள் நிலவு ****சிறகுகளுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டது பறவை வானத்தை **** பூஜையறையில் நாடாவாக…








