ஹைக்கூ கவிதைகள் - சாந்தி சரவணன் : பளபளவென மினுங்கியது வெயிலில் கடல் | இலைகளுக்கு இடையில் ஒளிந்திருந்தது முதலில் பூத்த பூ | Tamil Haiku Poems | https://bookday.in/

ஹைக்கூ கவிதைகள் – சாந்தி சரவணன்

ஹைக்கூ கவிதைகள் - சாந்தி சரவணன் பளபளவென மினுங்கியது வெயிலில் கடல் **** இலைகளுக்கு இடையில் ஒளிந்திருந்தது முதலில் பூத்த பூ ****அம்மாவின் சேலைக்குள் மழலை மேகங்களுக்குள் நிலவு ****சிறகுகளுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டது பறவை வானத்தை **** பூஜையறையில் நாடாவாக…
Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்… சாந்தி சரவணனின் ஹைக்கூ

கடல் தாண்டி தொடர் பயணம் வானில் பறவைகள் ***   பயிற்சியில்லாமல் மலையில் நடைப் பயணம் வனவிலங்குகள் ****   வானில் மேகக் கூட்டம் மிதக்கும் ஓவியங்கள் ***   இரவை மென்று விழுங்கி பிரசவிக்கும் பகல் ***   கற்றல்…
Haiku- kavithai |ஹைக்கூ- கவிதைகள்

சாந்தி சரவணனின் கவிதைகள்

காலையும் மாலையும் அலங்கரித்து தயரானாள் பெண் சமையலறை செல்ல    ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறாள் பெண் வீட்டில் அசையா பொருளுடன்   விசிலிட்ட குக்கர் சமையலறையில் மௌனமாய் அம்மா   இயற்கையின் சீற்றம் வெடித்தது பூமி அம்மாவின் கோபம்  …
கு.அழகிரிசாமியின் சிறுகதை Ku. Alagirisami Short Story

கு.அழகிரிசாமியின் சிறுகதை “நீ….ள….மா….ன…..நா…ய்…!” விமர்சனம்

    10 அடி இடைவெளியில் இரண்டு நாய்கள் உறங்கிக் கொண்டு இருக்கிறது.  குருடன் ஒருவர் அந்த தெருவை  கடக்கும் போது முதலில் இருக்கும் நாயை மிதித்து விடுகிறான். அது கோபம் கொண்டு அவனைப் பார்த்துக்  குரைக்கிறது.   பாதையை கடந்து 10…
Nayakkum Naagareegam நயத்தகு நாகரிகம்

வெ. இறையன்புவின் “நயத்தகு நாகரிகம்”

  எது நாகரிகம்? காட்டு மிராண்டிகளாக திரிந்த ஆதி மனிதன் ஆற்றங்கரையில் வாழ்வியலை துவங்கி நாகரிகம் என்ற அணிகலன்களை அணிய துவங்கினான். ஒருவரது வெளித்தோற்றத்தில் நாகரிகம் இல்லை. அது உள் மையத்தின் மென்மையை உள்ளடக்கியது. ஆடை, அணிகலன்கள் போன்ற வெளிப்புற விடயங்களில்…
Pennil Pootha Poovanam book review by Shanthi S

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சாந்தி சரவணன்

      வளரி எழுத்துக்கூடம் ஆசிரியர் அருணாசுந்தரராசன் அவர்களின் பதிப்புரையோடு கவிதை தொகுப்பு துவங்குகிறது. "பொன்னின்நல் பெண் கவிஞர்கள்" -கவிஞர் முனைவர் ஆதிரா அவர்களின் வாழ்த்துரை சிறப்பு. "பெருவனம் எழுப்பும் காலத்தின் கவிக்குரல்" -மு.முருகேஷ். தாய் வழி சமூகம் எப்படி…
Paasi kulathai thuyilezhuppum thavalai பாசிக் குளத்தைத் துயிலெழுப்பும் தவளை

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “பாசிக் குளத்தைத் துயிலெழுப்பும் தவளை” (ஹைக்கூ தொகுப்பு நூல்)- சாந்தி சரவணன்

      72 தோழர்களின் ஒன்று சேர்ந்த ஹைக்கூ தொகுப்பு. பலரின் கற்பனைகளை துயிலெழுப்பும் தவளை. அனைத்து ஹைக்கூ கவிதைகளும் சிறப்பு. அவற்றில் சில துளிகள் தேர்தல் சமயத்தில் கொடுக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் காற்றில் பறந்து போவது ஒன்றும் நாம்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “நீர்க்குமிழி நினைவுகள்” – சாந்தி சரவணன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “நீர்க்குமிழி நினைவுகள்” – சாந்தி சரவணன்

      நொடியில் மாறக்கூடியது வாழ்க்கை. எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என்பதை நாமும் அந்த ஒரு நொடி சிந்தித்தால் எப்படி வாழலாம் என்பதை தெரிந்து மகிழ்ந்து வாழலாம். நமக்கு தோன்றும் உணர்ச்சிகளை கொஞ்சம் உற்றுநோக்கி அதை அந்த நொடியில் கடந்து…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “தன்னம்பிக்கை தந்த பரிசு” -சாந்தி சரவணன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “தன்னம்பிக்கை தந்த பரிசு” -சாந்தி சரவணன்

      தன்னம்பிக்கை தந்த பரிசு  - சிறார் புத்தகம். சிறார் புத்தகம் என்றவுடன் அது சிறுவர்களுக்கானது என பெரியவர்கள் அதை வாசிக்க மறுகலித்துவிடுகிறார்கள். சிறார் புத்தகங்களை நாம் வாசிக்க இரண்டு காரணங்கள் எனது புரிதலில் இருந்து ஒன்று நாம்…