Subscribe

Thamizhbooks ad

Tag: சிறப்புக் கவிதைகள்

spot_imgspot_img

தொடர் 5 : சிறப்புக் கவிதைகள் – கார்த்திக் திலகன்

        1) நிழல் திருடன் மரத்தின் அடியில் நின்று அதன் நிழலுக்குள் கனிந்திருக்கும் குளுமையை திருடித்திருடி உடலெங்கும் பதுக்கிக் கொண்டிந்தேன் வெயில் நாய்கள் என்னைப் பார்த்து விட்டன நிழல் திருடன் நிழல் திருடன் என்று குரைத்தபடி கூட்டமாக என்னைத் துரத்தின சுற்றி வளைத்துக் கடித்துக் குதறின உடலெங்கும்...

சிறப்புக் கவிதைகள் – ஜி.சிவக்குமார்

    1.   உள்ளிருந்து இதன் வழியே எத்தனையோ பேர் எத்தனையோ பார்த்திருந்தார்கள். வெளியிலிருந்து இதன் வழியே எத்தனையோ பேர் எத்தனையோ பார்த்திருந்தார்கள். இதுவும் எத்தனை எத்தனையோ பார்த்திருந்தது. எல்லோரையும் பார்த்தபடியிருக்கிறது எவரும் பார்க்காத கை விடப்பட்ட வீட்டொன்றின் ஜன்னல் 2.   இப்போது ப்ளூட்டோவும் இல்லை கோடி கோடி நுண்ணடுக்குகளாலான பொன் மலரை நீதான் கையளித்தாய். கொடுந்துயரில் வழிந்த...

சிறப்புக் கவிதைகள் தொடர் 3– பாவண்ணன்

      16. மாநகர கோவர்த்தனள் புள்ளியாய்த் தொடங்கிய மழை வலுக்க நேர்ந்ததும் இடம்பார்த்து ஒண்டினர் பாதசாரிகள் இருள்கவிழ்ந்த பொழுதில் ஏதேதோ எண்ணங்கள் அவர்களுக்குள் செல்பேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள் துரதிருஷ்டத்தை நொந்துகொண்டார்கள் கடந்த ஆண்டு மழையோடு இந்த ஆண்டு மழையை ஒப்பிட்டு பேசிக்கொண்டார்கள் தார்ச்சாலையில் தவழந்தோடும் தண்ணீரை வேடிக்கை பார்த்தபடி காத்திருந்தார்கள் அப்போது யாரோ ஒரு...

சிறப்புக் கவிதைகள் தொடர் 2 – பாவண்ணன்

      1.அதிகாலையின் அமைதியில் குளிர்பனியில் நடுங்கும் காலையில் கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென அங்கங்கே நிற்கின்றன பேருந்துநிலைய வாகனங்கள் உச்சியில் ஏறி காய்கறிக்கூடைகளை அடுக்குகிறார்கள் கூலிக்காரர்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன பூமூட்டைகள் பாலைச் சூடாக்க அடுப்புப் பற்றவைக்கிறார் தள்ளுவண்டிக்காரர் திருட்டு ரயிலேறி பிழைப்பதற்காக நகருக்குள் வந்தவன் இருட்டைக் கண்டு அஞ்சியபடி நடுக்கத்தோடு நிலையத்துக்குள் வருகிறான் ஆற்றின் மடியில்...

புதிய தொடர்: சிறப்புக் கவிதைகள் – மா. காளிதாஸ்

      1. கனவுக்குள் நுழைய விடாமல் குறுக்குக் கட்டைகளால் இரவை, பகலால் அடைக்கிறார்கள் யாரோ. தனது குறிப்பேட்டில் வரைய இரு கைகளாலும் ஒரு சிறுவன் நிலவின் ஒளியை மடக்குகிறான். தன் கோலத்தில் பதிக்க சில நட்சத்திரங்களைப் பறிப்பவளுக்கு நெற்றிக் கற்றைகள் ஒதுங்க மறுக்கும் வட்ட முகம். அந்த இசையமைப்பாளனுக்கு இன்னும் நெருக்கமாகிவிட்டன சில்வண்டுகள். ஆந்தைகளையும்...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகங்கள் , ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தொவரக்காடு – பாஸ்கர்கோபால்

      மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா

      "தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல்...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

      ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக்...

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – வேர்களின் உயிர் – முகில் நிலா தமிழ்

      கோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய "வேர்களின் உயிர்" கவிதை நூல் வாசிப்பு...

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இயற்கை 24×7 – ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி

      எழுத்தாளரும் ,சூழலியலாளருமான நக்கீரன் அவர்களின் இயற்கை 24×7 என்ற இந்த நூல்...
spot_img