கிளியும் அதன் தாத்தாவும் | ச. சுப்பாராவ் | Kiliyum Adhan Thathavum | Subbarao

ச. சுப்பாராவ்-வின் “கிளியும் அதன் தாத்தாவும்” – நூலறிமுகம்

நம் இந்தியாவில் உள்ள மாநிலமான உத்திபிரதேசக் கிராமங்களிலில் பேசப்படும் மொழியே மைதிலி. இக்கதைகள் சில மௌரியர் காலத்தவை, சில பிரிட்டிஷ் காலத்தவை. காலம் காலமாக மைதிலி மொழியிலும் சிற் சில மாறுபாடுகளோடு போஜ்புரி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்ற பீஹாரின் ஐந்து…
கழனியூரான் - பணியார மழையும் பறவைகளின் மொழியும்

கழனியூரான் எழுதிய “பணியார மழையும் பறவைகளின் மொழியும்” – நூலறிமுகம்

காலம் காலமாக கதை கேட்டும், கதை சொல்லியும் வந்த சமூகம் நம் சமூகம். ஒவ்வோர் வீட்டிலும் தாத்தா பாட்டி என்ற தலைசிறந்த கதை சொல்லிகள் இருந்தார்கள். அவர்கள் மாலை நேரத்தில் சொல்வதற்கென்றே தனி ரக கதைகளை வைத்திருந்தார்கள். குழந்தைகளும் ஆர்வமுடன் அந்த…
தர்ப்பண சுந்தரி(Tharpana Sundari)-எஸ்.வி.வேணுகோபாலன்

எஸ் வி வேணுகோபாலன் எழுதிய “தர்ப்பண சுந்தரி” நூல் அறிமுகம்

  கவித்துவ வாசிப்பில் கவரும் சிறுகதைகள் எஸ் வி வேணுகோபாலன் அவர்களது  தர்ப்பண சுந்தரி தொகுப்பின் 16 சிறுகதைகளும் சிறப்பு.  எழுத்து நடை படிப்பதற்கு எளிதாக - கவித்துவத்துடனும் உள்ளது. ஒவ்வொரு‌ சிறுகதையைப் படித்து முடித்தவுடன்‌ அடுத்த கதையைப் படிக்க ஆவலாக இருந்தது. 'இருட்டுப்…